ஒரு கோடி ரூபாய் சம்பளத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், ‘எதிர்நீச்சல்’ படத்துக்குப் பிறகு நடிக்கும் படத்துக்கு ‘வேலன்னு வந்தா வெள்ளக்காரன்’ என்று பெயரிடப்பட்டு இருந்தது.
திடீரென்று என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, அதை ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்று மாற்றிவிட்டனர். ‘சேட்டை’ படத்துக்கு முதலில் இந்தப் பெயரை சூட்டுவதற்கு டைரக்டர் ஆர்.கண்ணன் ஆசைப்பட்டார்.
பிறகு டைட்டில் பஞ்சாயத்து நடந்ததில், அதை விட்டுக் கொடுத்தார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். முக்கிய வேடத்தில், சீனியர் ஹீரோ சத்யராஜ் நடிக்கிறார்.
Thursday, May 9, 2013
Subscribe to:
Post Comments (Atom)
Receive all updates via Facebook. Just Click the Like Button Below▼
▼
0 comments:
Post a Comment