பிரியாணியை விஜய் வேண்டாம் என்று கூறியதாலே, கார்த்திக்கு வாய்ப்பு சென்றதாம்.
அஜீத்தின் மங்காத்தா வெற்றிக்கு பிறகு, வெங்கட்பிரபு இயக்கும் படம் பிரியாணி.
அஜீத்தின் மங்காத்தா வெற்றிக்கு பிறகு, வெங்கட்பிரபு இயக்கும் படம் பிரியாணி.
இப்படத்தின் கதையை முதலில் இளைய தளபதி விஜய்யிடம் தான் தெரிவித்தாராம்.
ஆனால் விஜய் அதில் நடிக்க ஒப்புக் கொள்ளாததால் அந்த வாய்ப்பு கார்த்திக்கு சென்றுள்ளது.
கார்த்திக்கு கதை பிடிக்கவே அவர் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
மங்காத்தா ஷூட்டிங்கின்போது அஜீத் படக்குழுவினருக்கு பிரியாணி செய்து கொடுத்ததால் தனது படத்திற்கு வெங்கட் பிரியாணி என்று பெயர் வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
ஆனால் படத்தின் கதைக்கும் பிரியாணி என்ற பெயருக்கும் தொடர்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.
விஜய் மட்டும் ஒப்புக் கொண்டிருந்தால் அடுத்தடுத்து 2 பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுத்த பெருமை வெங்கட் பிரவுக்கு கிடைத்திருந்திருக்கும்
0 comments:
Post a Comment