Tuesday, May 7, 2013

செகண்ட் இன்னிங்சில் பிசியாக இருக்கிறார் அவர்.என்றபோதும், அவரது இளமை மீது இயக்குனர்களுக்கு அத்தனை நம்பிக்கை இல்லை.‘இளமைக் காலத்தை’ தாண்டிய நடிகை என்றே நினைக்கிறார்கள்.அதன் காரணமாக,அவர் நடிக்கிற படங்களில் கிளாமருக்காக வேறு புதிய நடிகைகளையும் சேர்த்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் இதை கவனிக்காமல் இருந்த நயன்தாரா,இப்போது தன்னை கிளாமருக்கு உதவாத நடிகை என்று இயக்குனர்கள் மறைமுகமாக சொல்வதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.அதனால்,ஸ்பாட்டுக்கு வரும்போதெல்லாம் ஸ்ரீராமராஜ்ஜியம் சீதா போன்றே போர்த்துக் கொண்டு வந்த நயன்தாரா, இப்போது கலக்கலான காஸ்டியூம்கள் அணிந்து கவர்ச்சியாக வருகிறார்.

மேலும்,தனது அபிமான இயக்குனர்களும் தன்னை அப்படி நினைப்பதால், அவர்களிடம்,“எனக்கொன்றும் பாட்டி வயதாகி விடவில்லை.சொல்லப்போனால் இன்னும் கல்யாண வயதே வராதநடிகைதான்.அதனால் என்னையும் நீங்கள் இளமையான கேரக்டர்களுக்கு பயன்படுத்தலாம்” என்று சிணுங்கலாக வேண்டுகோள் வைத்து வருகிறாராம் நயன்தாரா.

நயன்தாரா இப்படி‘செல்லமாக’ சிணுங்க..அச்சு ‘வெல்லமாக’ஒரு சீன் வைத்து விட்டார்களாம்,அவரது லேட்டஸ்ட் தமிழ் படத்தில்!                                                                                    

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below