Thursday, May 9, 2013

ரசிகர்களை, தங்களது அழகால் கட்டிப்போட விதவிதமான காஸ்ட்யூம்களை அணியும் நடிகைகள், சமீபகாலமாக, காது மற்றும் மூக்கில் வளையங்களை மாட்டிக் கொள்வது போல், தொப்புளிலும் வளையங்களை தொங்க விடுகின்றனர்.

இதில், சமந்தா முதலிடம் வகிக்கிறார். தெலுங்கில், தான் நடிக்கும் படங்களில், பெரும்பாலான பாடல் காட்சிகளில், இந்த.  ”எதற்காக இப்படியெல்லாம் என்று அவரைக் கேட்டால், “எல்லாம் ரசிகர்களை குஷிப்படுத்தும் முயற்சி தான்என்கிறார். 

“தெலுங்கு சினிமாவை பொறுத்த வரை, நடிகைகளுக்கு பாடல் காட்சிகளில் நடனமாடும் வேலை தான் அதிகபட்சமாக இருக்கும். அதனால், அப்படி கிடைக்கும் பாடல் காட்சிகள் மூலம், ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கவே, இதுபோன்று வளையங்களை மாட்டி நடிக்கிறேன் என்கிறார் சமந்தா.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below